பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச பெண் : வருவான் காதல் தேவன் என்று பெண் : வளையல் ஓசை ராகமாக பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச பெண் : கறை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க பெண் : அடடா நானும் மீனைப் போல பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச Female
: Maalaiyil yaaro manathoda pesa Female : Varuvaan kaadhal devan endru Female : Valaiyal oosai raagamaga Female : Maalaiyil yaaro manathoda pesa Female : Karaimel naanum kaatru vangi Female : Adada naanum meenai pola Female : Maalaiyil yaaro
manathoda pesaMaalayil Yaro Manathodu Song Lyrics Song Tamil Lyrics in Tamil Font
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது
மார்கழி வாடை மெதுவாக வீச
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க
கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுதுMaalayil Yaro Manathodu Song Lyrics Song Tamil Lyrics in English
Margazhi vaadai methuvaga veesa
Dhegam poothathae oh.. oo hoo
Mogam vanthatho..
Mogam vanthathum oh.. oo hoo
Mounam vanthatho..
Nenjamae.. paatezhuthu..uu
Athil nayagan perezhuthu…uu
Maalaiyil yaaro manathoda pesa
Kaatrum koora
Varattum vaasal theedi indru
Kaaval meera
Isaithen vazhthu paadalai
Oru naal vanna maalai sooda
Valarthen aasai kaadhalai
Nenjamae paatezhuthu… uu
Athil nayagan perezhuthu…uu
Margazhi vaadai methuvaga veesa..
Vinnai parkka
Kadalmeen kootam oodi vanthu
Kannai parkka
Kadalil vaazhakoodumo
Alaigal velli aadai pola
Udalin meethu aadumo
Nenjamae paatezhuthu.. uu
Athil nayagan perezhuthu…uu
Margazhi vaadai methuvaga veesa
Dhegam poothathae oh.. oo hoo
Mogam vanthatho..
Mogam vanthathum oh.. oo hoo
Mounam vanthatho..
Nenjamae.. paatezhuthu..uu
Athil nayagan perezhuthu…uu
Nenjamae.. paatezhuthu..uu
Athil nayagan perezhuthu…uu
Song Trivia – பாடலை பற்றிய தகவல்கள்
Incoming Search Terms
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் .. ஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மேதுவாக வீச
வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ணமாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் .. ஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)
வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன்
பேரெழுது
(மாலையில்..)
கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)
Sathriyan - Maalayil Yaro
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே, ஓ, மோகம் வந்ததோ
மோகம் வந்ததும், ஓ, மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது...அதில் நாயகன் பேரெழுது
வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது...அதில் நாயகன் பேரெழுது
கறை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது...அதில் நாயகன் பேரெழுது